×

ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரி அருகே போதை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

கோவை: ஈச்சனாரியில்  உள்ள தனியார் கல்லூரி அருகே போதை பொருட்கள் விற்பனை செய்த கேரளாவைச் சேர்ந்த சபுராணி அரெனா நிகில் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ. 1.30 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். …

The post ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரி அருகே போதை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது appeared first on Dinakaran.

Tags : Echanari ,Coimbatore ,Sapurani Arena Nikhil ,Kerala ,Dinakaran ,
× RELATED ஈச்சனாரி அருகே கஞ்சா விற்ற இருவர் கைது